
இவ்வாண்டு காலபோக செய்கையின்போது, வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் தலையிடக்கூடாது என உத்தரவினை அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நேற்றைய கூட்டத்தில் வனலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் அதிகாரிகள்... Read more »