இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி காற்றின் தரக் குறியீட்டின் படி, இன்று  கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலை உணர்திறன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான... Read more »