தைப்பூசம் நன்னாளில் சிவகுரு ஆதீனத்தில் ஏடு தொடங்குதல்..!

தைப்பூச நன்னாளான இன்று செவ்வாய்கிழமை 29.10.5126 காலை 9.30 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வும், காலை 10 மணிக்கு பணிப்பிரிவுகளிற்கான தனித்தனி புலனக்குழுக்கள் உருவாக்கல் நிகழ்வும், 10.30 மணிக்கு வைரவர் பொங்கல் நிகழ்வும் இடம் பெறவுள்ளது. Read more »

இன்றைய ராசி பலன், தை 29, பெப்புரவரி 11/2025, செவ்வாய்கிழமை..!

*_꧁‌. 🌈  தை: 𝟮𝟵 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 𝟭𝟭•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். தாய் வழி... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் தை 27, பெப்புருவரி 09/2025, ஞாயிற்றுக்கிழமை..!

*_꧁‌. 🌈 தை: 𝟮𝟳 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆  𝟬𝟵•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வியாபாரம் நிமித்தமான அலைச்சல் உண்டாகும். இணையத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்துச்... Read more »

கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் மீட்பு..!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று 07.2.2025 வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காடு... Read more »

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் அருளுரையும், உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டு  பேரவையின் ஏற்பாட்டில், வாராந்தம் இடம் பெறும் நிகழ்வாக ஆன்மீக அருளுரையும், உதவி திட்டம் வழங்கும் நிகழ்வும் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நேற்று 07/02/2025 சந்நிதியான் ஆச்சிரமத்தில் ... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் தை 26, பெப்ரவரி 8/2025, சனிக்கிழமை.!

*_꧁‌. 🌈 தை:  𝟮𝟲 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 𝟬𝟴•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். காப்பீடு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள்... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை..!

கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் அவர்களே, பிரிவினைகளை ஏற்படுத்தும் இனவாத நடவடிக்கைகளிலேயே இராணுவம தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது என்று தொடர்ச்சியாக நான் சொல்லிவருகிறேன். தமிழ் மக்களுக்கு எதிராக அவர்கள் ஒரு போரை நடத்தியதோடு, அவர்கள் அந்த மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை. தமிழ் நலன்களுக்கு... Read more »

நாளைய ராசி பலன், தை 25, பெப்ரவரி 07/2025, வெள்ளிக்கிழமை..!

*_꧁‌. 🌈 தை: 𝟮𝟱 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆  𝟬𝟳•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கடியாக இருந்துவந்த சூழல்கள் மாறும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பேச்சுகளில் அனுபவம்... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் தை 24, பெப்புரவரி 6/2025, வியாழ்க்கிழமை.!

*_꧁‌. 🌈  தை: 𝟮𝟰 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟲•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உருவாகும். மனதில் நினைத்த... Read more »

கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம்,..!(வீடியோ)

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  நேற்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ... Read more »