G.C.E A/L மற்றும் G.C.E O/L தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான உத்தேச திகதிகள் வெளியீடு.. |

க.பொ.த உயர்தரம், சாதாரணதரம் மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான உத்தேச திகதிகளை கல்வியமைச்சின் பாடசாலை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன வெளியிட்டுள்ளார். இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இவ்வருடம் நவம்பர் 14 ஆம் திகதியும் ,உயர்தர பரீட்சையை... Read more »

பூஸ்ஸ சிறைச்சாலையில் மேலும் 11 கைதிகளுக்கு தொற்று…!

பூசா சிறைச்சாலையில் மேலும் 11 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 11 கைதிகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை குறித்த சிறைச்சாலையில் தொற்றுக்கு... Read more »

கோதுமை மா விலை குறித்து மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. கோதுமை மா இறக்குமதியாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளை அடுத்தே கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். Read more »

அவசரகால சட்டம்; மக்கள் விடுதலை முன்னணி சாடல்….!

எமது நாட்டில் அவசரநிலைமை காணப்படுவதாக கூறி அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை ஜனாதிபதி தன்னுடைய கைகளில் எடுத்துள்ளார். இதற்கூடாக ஒருவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தாது நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கான கட்டளையைக்கூட ஜனாதிபதியால் பிறப்பிக்க முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார... Read more »

மாவட்டங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி வகை குறித்து நாமல் விளக்கம்!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல் ஆதாயம் பெறுவதற்காக முன்னெடுக்கவில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மொழி, மத அடிப்படையில் முன்னெடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எந்தமாவட்டங்களிற்கு தடுப்பூசியை வழங்கவேண்டும் எவ்வளவு தடுப்பூசியை வழங்கவேண்டும்,எந்த தடுப்பூசியை வழங்கவேண்டும்... Read more »

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் பொலிஸ் அதிகாரி மரணம்….!

அமைச்சின் ஒருங்கிணைப்புப் பிரிவில் சேவையாற்றி வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் திணைக்களத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 29 ஆவது பொலிஸ் அதிகாரி இவர் என்று தெரிவிக்கப்படுகிறது.... Read more »

நியுஸிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து CID விசாரணை!

நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த... Read more »

தமிழரசுக் கட்சியின் தலைமை மீது சுரேஸ் குற்றச்சாட்டு!

தமிழ் மக்கள் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் இரட்டை வேடமிட்டு செயற்படுகின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பாக ஜெனிவாவில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

அதிபர், ஆசிரியர்களிடம் அமைச்சர் முக்கிய கோரிக்கை!

இலங்கை அரசாங்கத்தின் வருமானம் பெருவீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் சம்பள பிரச்சினை குறித்து அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளதால் சிறுவர்களின் சார்பில் ஆசிரியர்களும் அதிபர்களும் தங்கள் கடமைகளை மீள ஆரம்பிக்கவேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார். தொழிற்சங்கங்கள் எவ்வாறான நிலைப்பாடுகளை முன்னெடு;த்தாலும் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள... Read more »

நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாவதாக கிளிநொச்சி ஆரம்பம்….!

நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார். அதற்கு அமைவாக இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள கீழ்வரும் தடுப்பூசி நிலையங்களில் அருகில் உள்ள நிலையத்துக்கு சென்று மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர்... Read more »