
எம்பிலிப்பிட்டிய தனமல்வில வீதியில் இடம்பெற்ற விபத்தில் 56 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவனகல பிரதேசத்தில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இவர்கள் பயணித்த கப் ரக வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக செவனகல பொலிசார் தெரிவித்தனர். கப் ரக வாகனத்தில் முன் ஆசனத்தில் பயணித்த... Read more »

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று புதன்கிழமை தேசியக் கொடியினை ஏந்தி முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியில் தலிபான்களால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளன. ஆகஸ்ட் 15... Read more »

போலி இலக்கத் தகட்டுடனான காரொன்று இன்று காலை தம்புள்ளையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார். கடந்த 16ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போலி இலக்கத்தகட்டுடான கார் ஒன்றை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் அதே இலக்கத்தில்... Read more »
கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலீஸாரினால் இன்று (19) அதிகாலை 11 முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கராயன் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குகப் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகள்கடத்தப்படவுள்ளதாக பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்துஅக்கராயன்குளம் பொலீஸார் மேறக்கொண்ட நடவடிக்கையினையடுத்து 11மரக்குற்றிகளும், கப்... Read more »

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3,676 பேர் நேற்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 365,683 இலிருந்து 369,359 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம்... Read more »

கிளிநொச்சியில் மிக மிக இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) கடந்த 12.08.2021 அன்று காலை அலுவலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.அலுவலகத்திற்க்கான பெயர் பலகை எதுவும் பொருத்தாது அலுவலகத்தின் உள்ளே காணாமல் போன ஆட்கள் பற்றிய... Read more »

கொரோனா தாக்கத்தினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் கொழும்பில் இருந்து கொண்டு அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்காமல் தமக்குரிய பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,... Read more »

நாட்டில் நெருக்கடி நிலை தீவிரமடைந்துவரும் நிலையில் 2 வாரங்கள் பொது முடக்கத்தை அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச உயர்மட்டங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாளை நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. சுகாதார பிரிவினரின்... Read more »

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்ட மக்கள் மிக எச்சரிக்கையுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளவேண்டும். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் திருத்தப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன்,... Read more »