
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 160 மரணங்கள் நேற்றைய தினம் (13) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 5,775 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில்,... Read more »

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எனவே சுகாதார வழிக்காட்டில்களை பின்பற்றி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

முகக்கவசம் அணியும் சட்டத்தை நாட்டில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும்... Read more »

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூட்சமமான முறையில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இன்று தருமபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலைய 24 மணி நேர குற்றச் செயல்களை தடுக்கும் கடமையில் ஈடுபட்டுகொண்டிருந்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற... Read more »

நாட்டில் தற்போது கொரோணா அபாயம் அதி உச்சமாக காணப்படுவதால் வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் 2022 ஆண்டு மாசி மாதம் வரும் பூரணை மகம் நாளிற்க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நதாத்துவது... Read more »

செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்கு இராணுவம், பொலிஸார் மேற்கொண்ட இடையூறுகளுக்கு மத்தியில் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சியின் வல்வெட்டித்துறையில் உள்ள... Read more »

சர்வதேச யானைகள் தினத்தினை முன்னிட்டு , யானைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சியினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனோகரன் சசிகரன் ஏற்பாடு செய்திருந்தார். உலக யானைகள் தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறுவர்கள் யானை முகமூடி அணிந்து , யானைகளை பாதுகாப்போம் என... Read more »

கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் வைத்தியசாலைக்குள் நுழைந்து வேண்டுமென்றே கொரோனா பரவும் அபாயத்தை உண்டாக்கியதுடன், வைத்தியசாலை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த பொதுச் சுகாதார பரிசோதகருக்கு எதிராக யாழ்.ஊர்காவற்றுறை வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் வழங்கியுள்ள... Read more »

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் கிளையில் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் வங்கி நிர்வாகம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வங்கியின் ஊழியர்கள் சிலருக்கு கடந்த... Read more »

யாழ்.மாவட்டத்தில் 64 பேர் உட்பட வடக்கில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.பி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்... Read more »