முரசுமோட்டையி்ல் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்றும் மக்கள் ….!

கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முரசுமோட்டை கிராமத்தில்   தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று(09-08-2021) முன்னெடுக்கப்பட்டுள்ளது  நாட்டின் பல பகுதிகளிலும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முருகானந்தா ஆரம்ப  பாடாசலையிலும் ... Read more »

பருத்தித்துறையில் ஆசிரியர்கள் போராட்டம் ….!

சம்பள முரண்பாடு மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் இன்றைய தினம் காலை 11 மணிக்கு பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.   வடமராட்சி வலய இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சங்கம் ஆகியன... Read more »

கந்தன் குளம் ஓம் சக்திவேலன் ஆலயத்தில் இன்று ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள்

கிளிநொச்சி செல்வா நகர் கந்தன் குளம் ஓம் சக்திவேலன் ஆலயத்தில் இன்று ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு இடம் பெற்றது ஆலய பிரதம குரு கிருஸ்ணரூபன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தந்தையரை இழந்தவர்கள் தங்கள் பிதிர் கடன் நேர்த்திகளை... Read more »

மரபுரிமை சின்னங்களான சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பான ஆராயவுக் கூட்டம் .

யாழ்பாணம் மரவுரிமை மையத்தின் ஏற்பாட்டில்  நல்லூர் இராசதானி மரபுரிமை சின்னங்களான சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பான ஆராயவுக் கூட்டம் நேற்றைய தினம் (07.08.2021) யாழ்ப்பாணம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில்தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டே... Read more »

உடுப்பிட்டி பாண்டகைப் பிள்ளையார் ஆலயம் முடக்கப்பட்டது!

உடுப்பிட்டி பண்டகைப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர், பூசகர் அனைவரும் தனிமைம்படுத்தப்பட்டுள்ளனர். ஆலயத்தின் தேர்த்திருவிழா நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பலர் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளிகளைப் பேணாமலும், அதிகளவான எண்ணிகை கொண்டனர். இதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர், மற்றும் குருக்கள் ஆகியோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதோடு... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றிய தொண்டருக்கு கொரோனா தொற்று உறுதி..! ஆச்சிரமம் ஏற்கனவே முடக்கத்தில்.. |

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆச்சிரமம் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடந்த வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து பொதுச் சுகாதார... Read more »

செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆரம்பமானது.. |

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் நேற்று இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட100 பேரின் பங்குபற்றலுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற... Read more »

மகனின் அரசியல் பிரவேசம்! – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்திரிக்கா –

தனது மகன் அரசியலுக்கு வருவதாக கூறி வெளியாகியுள்ள செய்திகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “விமுக்தி குமாரதுங்க அரசியலில் பிரவேசிக்கின்றார் என்ற தவறான பிரச்சாரம் இந்த... Read more »

வெதுப்பகங்களிலும் சடலங்களை தகனம் செய்ய நேரிடலாம் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் –

 கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஊடக கண்காட்சியை நிறுத்தி விட்டு, தொற்று நோயை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அவசியமான நேரத்தில் நாட்டை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. ஆபத்து அதிகரித்த... Read more »

செல்வச் சந்நிதி ஆலய சூழலில் இருவருக்கு கொரோணா….!

தொண்டமனாறு – செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சுகாதார முன்னாயத்த நடவடிக்கையாக ஆலய சுற்றாடலில் உள்ள கடை உரிமையாளர்கள் 36 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை... Read more »