சிவகுமாரின் உணணாவிரம் இன்று பிற்பகல் முடித்து வைப்பு…!

தனது இடைநிறுத்தப்பட்ட காவலாளி நியமனத்தை  மீள வழங்கக்கோரி  கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சிவகுமாரின் போராட்டம் இன்று முடித்து பிற்பகல் முடித்து வைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் மேலும் தெரிய வருவயாவது மனித உரிமைகளுக்கான கிராம அமைப்பின் தலைவர் மு.சதாசிவம் பிரதேச சபை தவிசாளர்... Read more »

யாழ்.மாவட்டத்தில் 42 பேர் உட்பட வடக்கில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.மாவட்டத்தில் 42 பேர் உட்பட வடக்கில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ். மாவட்டத்தில் –... Read more »

யாழில் அதிகரிக்கும் கொரோணா மரணம்…..!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் வல்வெட்டி துறையைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில்... Read more »

கட்டுப்பாடுகளை தளர்த்தும் அரசின் தீர்மானம் பேராபத்தானது! வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசுக்கு சுட்டிக்காட்டு…!

நாட்டில் டெல்டா வகை திரிபு வைரஸ் பரவல் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா திரிபு காரணமாக தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அரசின் முடிவு நெருப்புக்கு எரிபொருளைச் ஊற்றுவது... Read more »

அழிவடையும் நிலையில் மாருதப்புரவள்ளி வாழ்ந்து பாவ விமோசனம் பெற்ற குகை!

யாழ்.வலி, வடக்கு கீரிமலை சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள புராதன வரலாற்று கதைகளுடன் தொடர்புபட்டதாக அறியப்படும் கற்குகை அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் “மாருதப்புரவல்லியின் குதிரை முகம் நீங்க கீரிமலையில் தீர்த்தமாடிய கதைகளுடன் தொடர்புபட்ட குறித்த கற்குகையை அழிவடையும்... Read more »

மிக அவசிய தேவை உருவானால் மட்டுமே நாடு முடக்கப்படும். அரசாங்கம் அறிவிப்பு…!

மிக அவசிய தேவை உருவானால் மட்டுமே நாடு முடக்கப்படும். என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவி வருகின்றமை தொடர்பில் எதிர் கட்சியினர்... Read more »

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அறிவித்த அமைச்சர்…!

நட்டிலுள்ள பாடசாலைகள் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்... Read more »

புறா தலை கொண்ட விசித்திர மீன் – சீனாவில் கண்டுபிடிப்பு….!

சீனாவின் கியுஸூ மாகாணத்தில் உள்ள குயாங் நகரில் கடந்த 5-ம் தேதி வித்தியாசமான மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய மீனைக் கண்ட அவர் உடனடியாக அது குறித்து அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் இந்த விசித்திர மீனை பார்ப்பதற்கு... Read more »

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுங்க..!

நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயக் குழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதில் இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளன. வயது ஏற ஏற விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு... Read more »

புதுக்காட்டுச் சந்தி பகுதியில் விபத்து ஒருவர் படுகரும்…!.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில் (04)  கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே உள்ள பெயர் பலகையில் மோதுண்டுள்ளது. குறித்த விபத்து இன்று (04) காலை புதுக்காட்டுச்சந்தி ஏ9வீதியில் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன்... Read more »