ஆளணி இன்மையால் வட்டு வைத்தியசாலை வளங்கள் வீணாகிறது – பவா எம்.பி தெரிவிப்பு!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் தேவையான கட்டட வசதிகள் உள்ளிட்ட வளங்கள் காணப்படுகின்றன. இருந்தும் பணி நியமனங்கள் வழங்கப்படாததால் அந்த வளங்கள் வீணடிக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான சிறி பவானந்தராஜா தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை... Read more »

சிறிய மற்றும் நடுத்தர அவிலான வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

சிறிய மற்றும் நடுத்தர அவிலான வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ்  கணக்கெடுப்பு நடாத்தவுள்ள  உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (23.12.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில்... Read more »

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

விண்ணுலக தேவன் மண்ணுலகில் அவதரித்து, பாவங்கள் போக்கிட பாரினில் வந்துதித்த இயேசு பாலகன் பிறந்த நன்னாள் இந்நாளாகும். இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் மலர்ந்த இவ்  நத்தார்  பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என... Read more »

நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகும் யாழ்ப்பாண மக்கள்!

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நத்தார் பண்டிகை காணப்படுகிறது. அந்தவகையில் இன்று நள்ளிரவு  யேசு பாலன் பிறப்பினை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர மத்திய பகுதிகளில் யேசுபாலன் கூடில்கள், சவுக்குமரக்கிளைகள், புத்தாடைகள், பட்டாசுகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றை மக்கள்... Read more »

சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அராலி பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் குறித்த சந்தியில்... Read more »

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் – இளங்குமாரன் எம்.பி தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழ் ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”நாடு... Read more »

இன்றைய ராசி பலன்,குரோதி வருடம், மார்கழி 09, டிசம்பர் 24/12/2024.

*_꧁‌. 🌈 மார்கழி: 𝟬𝟵 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟰•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* கணவன், மனைவிக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். மனதை... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் மார்கழி 8, டிசம்பர் 23, திங்கட்கிழமை..!

*_꧁‌. 🌈 மார்கழி: 𝟬𝟴 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟯•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். போட்டி, பந்தயங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணம் தொடர்பான விஷயங்களில்... Read more »

இன்றைய ராசி பலன, மார்கழி 7, ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர்22/2024.

*_꧁‌. 🌈 மார்கழி: 𝟬𝟳 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟮•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில்... Read more »

அநுரா-மோடி இடையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் இலங்கைத் தீவை இந்தியாவின் இன்னோர் மாநிலமாக்குகிறதா? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

பஇலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பக்கங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இலங்கை இந்திய உறவின் முக்கியமான திருப்பமாக அவரது இந்திய விஜயம் அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது. இலங்கை ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு... Read more »