மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி   கட்டைக்காட்டில் 

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமாட்சி கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படும் மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி இன்று   (12) கட்டைக்காட்டில் இடம்பெற்றது வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு  மரியாள் மண்டபத்தில் முற்பகல் 09.30 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலகத்தின்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் மாசி 28, புதன்கிழமை, மார்ச் 12/2025.

*_꧁‌. 🌈 மாசி: 𝟮𝟴 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟭𝟮•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நுட்பமான விஷயங்களை... Read more »

இன்றைய ராசி பலன், மார்ச் 11/2025, செவ்வாய்கிழமை..!

*_꧁‌. 🌈 மாசி: 𝟮𝟳 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்- கிழமை_ 🦜* *_📆 𝟭𝟭• 𝟬𝟯• 𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகி நிறைவு பெறும். பயணங்களில் சுகமான அனுபவங்கள்... Read more »

தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடலாம் : நண்பர்களை வரவேற்கிறேன் – மனோ எம்பி தெரிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். தமிழரசு கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பில்  போட்டியிடுவது... Read more »

இன்றைய ராசி பலன், மார்ச் 19/2025, திங்கட்கிழமை..!

மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு கடந்த சில நாட்களை விட இன்று சிறப்பான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். படிப்பில் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். குடும்ப சூழ்நிலை அமைதி அதிகரிக்கும். பணியிடத்தில் எதிரிகளை எளிதாக கையாள்வீர்கள். பெற்றோருக்கு சேவை... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் மாசி 25, ஞாயிற்றுக்கிழமை, 09/03/2025.

*_꧁‌. 🌈 மாசி: 𝟮𝟱 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟵•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில்... Read more »

இன்றைய ராசி பலன், மார்ச் 8/2025, சனிக்கிழமை..!

ரிஷபம் ராசி பலன் ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களின் முயற்சிகள் வெற்றியடையும். புதிய பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்களின் இனிமையான பேச்சால் சூழலை சிறப்பாக சமாளிப்பீர்கள். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள்.... Read more »

இன்றைய ராசி பலன், மாசி 23, மார்ச் 7/2025, வெள்ளிக்கிழமை..!

*_꧁‌. 🌈 மாசி: 𝟮𝟯 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 𝟬𝟳• 𝟬𝟯• 𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* தனவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது... Read more »

வன்னி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிக்கை நீதிமன்றில்

முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகளின் உரிமையாளர்களை அடையாளம் காண வசதியாக, எலும்புக்கூடு மீட்பு பணியை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி, புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட ஏனைய பொருட்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின்... Read more »

சீ.வி.கே. சிவஞானத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமான சீ.வி.கே. சிவஞானத்தின் கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பதில் கடிதம் ஒன்றை சீ.வி.கே.சிவஞானத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் இணைந்து செயலாற்றுவது சம்பந்தமாக  தங்களுடைய விருப்பத்தை அதில்... Read more »