
இலங்கை அரசியலில் வரவு-செலவுத் திட்டம் அதிக முக்கியத்துவத்தை பிரதிபலித்து உள்ளது. கடந்த கால அரசாங்கங்களை போன்று புதிய அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக வரவு-செலவுத் திட்ட அறிக்கையை முன்மொழிந்துள்ளது. அதேநேரம் இவ் வரவு-செலவுத் திட்ட அறிக்கையின் உள்ளார்ந்த அர்த்தங்கள்... Read more »

ஈழத்தமிழர்களின் அரசியல் தொடர்ச்சியாக ஏதொவொரு சம்பவ அடிப்படையிலான கொதிநிலை அரசியலுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டு வருகிறது. தீர்வுகளற்ற நிலையிலேயே போராட்டங்களும் திசைமாற்றப்படுகிறது. ஈழத்தமிழர்களின் போராட்டங்களை நீர்க்குமிழியுடன் ஒப்பிடும் தன்மை காணப்படுகின்றது. நீர்க்குமிழி போன்று விரைவாக பெருத்து எவ்வித நிலையாமை மற்றும் தொடர்ச்சி தன்மையற்று சிதறடிக்கப்படும் நிலைமைகளே காணப்படுகின்றது.... Read more »

கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்று சூழலை உருவாக்க திட்டமிடப்படுகிறதா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், இதுதொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேணடும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற... Read more »

வடமராட்சி கிழக்கு ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் இன்று (5)Clean SriLanka வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது பாடசாலை முதல்வர் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது காலை 08.00 மணியிலிருந்து 12.00 மணிவரை பாடசாலையை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் இலங்கை இராணுவத்தின் 10வது விஜயபாகு படைப்பிரிவால் உடைந்த... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த விளையாட்டு போட்டி நேற்று 4/3/2025 பிற்பகல் 1:30 மணியளவில் பாடசாலை முதல்வர் பேரின்பநாதன் ஜெயகாந்தன் தலைமையில் பொது மைதானத்தில் இடம் பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள், பரிசில்கள்... Read more »

வலி கிழக்கு நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாழைக்குலை நிறுத்தல் கருவி (தராசு) ஒன்றுக்கு மாவட்ட நிறுத்தல் அளவுகள் கண்காணிப்பு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, நீர்வேலி வாழக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் ஊடாக வாழைக்குலை உற்பத்தியாளர்களின் உற்பத்தி... Read more »

*_꧁. 🌈 மாசி: 𝟮𝟭 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟱• 𝟬𝟯• 𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நெருக்கமான உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நேர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். உடன்பிறந்தவர்கள் பற்றிய... Read more »

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா இன்று(4) இரவு மீட்கப்பட்டுள்ளது வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்புக்குள்ளாகியது இந்த தேடுதலின் போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது குடத்தனை பகுதியிதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தில் காயமடைந்த இரு பெண்களும் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். Read more »

கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த 2 பேர், அங்கு கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதன்போது வாள்வெட்டுக்கு இலக்காகியவரது விரல்... Read more »